Day: October 7, 2025

பரா உலக சம்பியன்ஷிப் போட்டிக்குச் சென்றவர்கள் நாடு திரும்பினர்
இந்தியாவின் புது டில்லியில் நடைபெற்ற பரா உலக சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இலங்கை விளையாட்டு வீரர்கள் இன்று (7)...
நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட உத்தரவு
பீகார் மாநில வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 366,000 பேர் மற்றும் புதிதாகச் சேர்க்கப்பட்ட 2,100,000 பேரின் விவரங்களை அக்டோபர்...
ஜனாதிபதியுடன் ஐஎம்எப் பிரதிநிதிகள் சந்திப்பு
ஜனாதிபதியுடன் ஐஎம்எப் பிரதிநிதிகள் சந்திப்பு ஒன்றில் இன்று ஈடுபட்டனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின்...
பாதுகாப்பு கருதியே புத்தர் சிலை அகற்றப்பட்டது
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பில் அரசு கரிசனை கொண்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இன்று (07) பாராமன்றத்தில் தெரிவித்தார். முன்னாள்...
ஜெனீவா தீர்மானத்தை அரசாங்கம் நிராகரிப்பு
ஜெனீவா தீர்மானத்தை அரசாங்கம் நிராகரிப்பதாக அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்தை...
ஹூங்கம வீடொன்றில் தம்பதியர் சடலங்களாக மீட்பு
ஹூங்கம வீடொன்றில் தம்பதியர் சடலங்களாக பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர். கூர்மையான ஆயுதங்களால் அவர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ...
தபால் ஊழியர்கள் கருப்புப்பட்டிப் போராட்டம்
தபால் ஊழியர்கள் கருப்புப்பட்டிப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். தபால் மா அதிபர் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து...