Month: August 2025

வர்த்தகர்களால் தாக்கப்பட்டவருக்கு நீதி வேண்டும்
வர்த்தகர்களால் தாக்கப்பட்டவருக்கு நீதி வேண்டும் என்று சாமிமலை – கவரவலை தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்....
ஹற்றன் நல்லதண்ணி நகரங்களில் சுற்றுலாப்பயணிகள்
ஹற்றன் நல்லதண்ணி நகரங்களில் கூடுதல் சுற்றுலாப்பயணிகள் பிரசன்னத்தைக் காணக்கூடியதாக உள்ளது. ஹட்டன் மற்றும் நல்லதண்ணி நகரங்கள் தற்போது வெளிநாட்டு...
தமிழ் மக்களின் விடயத்தில் ஒரே நிலைப்பாடு
நாட்டில் யார் ஆட்சியாளராக வந்தாலும், தமிழ் மக்களின் விடயத்தில் ஒரே நிலைப்பாடு காணப்படுவதாக வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட...
கம்பகாவில் பத்து மணித்தியால நீர் வெட்டு
கம்பகாவில் பத்து மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. மாவட்டத்தின் சில...
அமெரிக்காவின் வரிக்குறைப்பு இறுதி செய்யப்படவில்லை
அமெரிக்காவின் வரிக்குறைப்பு இறுதி செய்யப்படவில்லை என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இலங்கை மீதான அமெரிக்கா...
முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகள் இரத்தாகும் சட்டமூலம்
முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகள் இரத்தாகும் சட்டமூலம் இன்று (07) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதிகள் உரித்துரிமைகள் சட்டத்தை இரத்துச்...