நல்லதண்ணி-மஸ்கெலியா வீதியில் இரும்பு வேலி தேவை வலியுறுத்தப்பட்டுள்ளது. நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான வீதி கடந்த வருடம் காபட் இடப்பட்டது....
Day: August 19, 2025
பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட போதைப்பொருள் முற்தடுப்பு வேலைத்திட்டம் மட்டக்களப்புவில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. Clean Srilanka நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் சுகாதார...
வடக்கில் அரசுக்கு எதிரான போலிப்பரப்புரைக்கு உயிர் கொடுக்கும் அரசியல்வாதிகள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்....
தோட்டத்தில் வாழும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பாதையில் பயணிக்கக் கூடாது என்று கற்களைப்போட்டுப் பாதையை மூடிக் குறுக்குப் பாதைக்குக்...
எழுத்தாளர் கலாநிதி கருப்பையா பிரபாகரன் நூல் வெளியீடு எதிர்வரும் 23ஆம் திகதி தெல்தோட்டையில் நடைபெறுகிறது. அவர் எழுதிய சமீபத்திய...
கிழக்கு மாகாணத்திலுள்ள பதினேழு கல்வி வலயங்களில் பட்டிருப்பு கல்வி வலயம் நான்காம் நிலைக்கு முன்னேற்றம் அடைந்துள்ளதாக வலயக் கல்விப்...
எனது வழியில் அரசு பயணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். கஸினோவைத்...
ஜனாதிபதி சிறப்புரிமை நீக்கத்திற்கு எதிராக மூவர் வழக்கு தாக்கல் செய்திருப்பதாகவும் அவற்றின் பிரதிகள் தமக்குக் கிடைக்கப்பெற்றிப்பதாகவும் சபாநாயகர் அறிவித்துளளார்....
பேலியாகொடை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் அடைந்துள்ளார். காயமடைந்தவர் மீன் சந்தையில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் எனப் பொலிஸ்...
பதற்றத்தைத் தணிப்பதற்கு ஆக்கபூர்வ அணுகுமுறை அவசியமானதென்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், சீன வெளிவிவகார அமைச்சர்...
