செம்மணி வழக்கு பற்றிச் சுமந்திரன் இன்று ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் செம்மணி மனிதப் புதைகுழி...
Day: August 14, 2025
பாராளுமன்றம் நாற்பதாண்டுக்குப் பின்னர் புனரமைப்பு செய்யப்படுகிறது. இலங்கைப் பாராளுமன்றத்தில் பாரிய அளவிலான திருத்த வேலைகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டன. அமைச்சரவையின்...
மஸ்கெலியா மொக்கா வின்னர் தமிழ் வித்தியாலயத்தில் 20 இலட்சம் ரூபாய் நிதியில் புனரமைக்கப்பட்ட பாடசாலை கட்டடம் கையளிக்கும் நிகழ்ச்சி...
கார்ட்மோர் அருவிப்பகுதி சுற்றுலாத் தளமாக அபிவிருத்தி செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மஸ்கெலியா – கார்ட்மோர் அருவி அமைந்துள்ள பகுதியை...
காலம் சென்ற முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் கனவைச் சிதைத்த ஆடைத்தொழிற்சாலை மஸ்கெலியாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மூடிய...
உக்ரேனியப் போரில் ரஷ்யா வெற்றி பெற்றுவிட்டது என்று ஹங்கேரியப் பிரதமர் விக்டர் ஆர்பன் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டோனல்ட்...
ஆதார் அட்டை குடியுரிமை ஆவணமல்ல என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஆதார் அடையாள அட்டையைக் குடியுரிமையை...
மலைப் பகுதிக்குச் செல்வதில் அவதானம் தேவை என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலைப் பகுதியின் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாகக் கடும்...
இலங்கை இந்திய கடற்படை கூட்டுப்பயிற்சி இன்று முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை கொழும்புவில் நடைபெறுகிறது. 12ஆவது தடவையாக...
சுமந்திரன் சாணக்கியன் தாளத்திற்கு ஆடுவதற்குத் தமிழ் மக்கள் குடுமிவைத்த சீனர்கள் அல்லர் என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்....
