Month: July 2025

டெஸ்லாவின் முதல் காட்சிக்கூடம் இந்தியாவில்
டெஸ்லாவின் முதல் காட்சிக்கூடம் இந்தியாவில் இன்று ஜூலை 15 ஆம் திகதி திறந்துவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கப் பெருஞ்செல்வந்தர் இலோன் மஸ்க்கின்...
கண்டி மாவட்ட பன்விலை தோட்டங்களுக்கு சிவப்பிரகாசம் விஜயம்
கண்டி மாவட்ட பன்விலை தோட்டங்களுக்கு சிவப்பிரகாசம் விஜயம் மேற்கொண்டார். கண்டி மாவட்ட பன்விலை பிரதேச அலகொல, கலாபொக்க தோட்டங்களுக்கு...
அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் பங்களிப்பு
அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் பங்களிப்பு குறித்து இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி விளக்கமளித்துள்ளார். அபிவிருத்திக்கான...
கன்னடத்துப் பைங்கிளிக்குத் திரையுலகம் பிரியாவிடை
கன்னடத்துப் பைங்கிளிக்குத் திரையுலகம் பிரியாவிடை கொடுத்துள்ளது. பழம்பெரும் நடிகை ‘பத்மஸ்ரீ’ சரோஜா தேவி நேற்றுக் காலமானார்; அவருக்கு வயது...
விண்வெளி வீரர்கள் பூமி திரும்புகின்றனர்
‘ஒக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனமும் ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட அண்மைய விண்வெளிப் பயணத் திட்டத்தின்கீழ் விண்வெளி நிலையத்துக்குச் சென்ற...
யாழ் குடாநாட்டின் தீவுகளுக்குச் செல்வோரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் .
யாழ் குடாநாட்டின் தீவுகளுக்குச் செல்வோரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று அமைச்சர் ஆர். சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ். குடாநாட்டில் தீவு...
கிழக்கு மாகாணத்தில் புதிய வேலைத் திட்டங்கள்
நாட்டின் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களால் கிழக்கு மாகாணத்தில் புதிய வேலைத் திட்டங்கள் தற்போது...
மலையகத்திலேயே காணியில்லாப் பிரச்சினை தீவிரம்
வடக்கு, கிழக்கைவிடவும் மலையகத்திலேயே காணியில்லாப் பிரச்சினை தீவிரம் காணப்படுவதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்....