நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜேர்மன் சென்றிருப்பதால் நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஜேர்மன் ஜனாதிபதியின்...
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜேர்மன் சென்றிருப்பதால் நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஜேர்மன் ஜனாதிபதியின்...
ஜனாதிபதி பொதுமன்னிப்பு போர்வையில் 26கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டிலும் கடந்த நத்தார் தினத்திலும் இவ்வாறு...
கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கிழக்கின் கவிக்கோவை நூல் வெளியீடு மிகச் சிறப்பாக இன்று நடைபெற்றது. கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள்...
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பொசன் நிகழ்ச்சி சிறப்புக் கண்காட்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஒருங்கிணைப்பில் பொசன் பௌர்ணமியை நினைவுகூர்வதற்காக...
NCGG-SLIDA புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழான இரண்டாவது திறன் விருத்தி நிகழ்ச்சித் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்திய நல்லாட்சிக்கான தேசிய மையம்...
அரசு நிருவகிக்கும் தோட்டங்களில் வளர்ச்சியில்லை என்று பெருந்தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சின் பிரத்தியேகச் செயலாளரும் ஆலோசகருமான கலாநிதி பி. பி. சிவப்பிரகாசம்...
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு எதிர்வரும் ஜூன் 22 ஆம் திகதி நடைபெற ஏற்பாடாகியுள்ளது. மதுரை மாநகரில் நடைபெறும் இந்த...
கம்பகாவில் பத்து மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் புதன்கிழமை நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர்வழங்கல் வழடிகாலமைப்புச்...
பொகவந்தலாவையில் அறுவருக்கு சிக்குன்குனியா நோய் ஏற்பட்டதையடுத்துப் பிரதேசத்தில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் பணிபுரியும் 06...
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்ட விவகாரமாக சிறைச்சாலை ஆணையாளரை பதவிநீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற...
Copyright © All Rights Reserved - Mathemurasu.lk - 2025