Day: June 20, 2025

நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன்

யாழ்ப்பாண மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை இன்றைய...

பிரதேச சபைத் தலைவர் திருவுளச் சீட்டு முறையில் தெரிவு

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தலைவர் திருவுளச் சீட்டு முறையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ் ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளராக...

பலாங்கொடை பிரதேச சபைத் தலைவர் இராஜினாமா

பலாங்கொடை பிரதேச சபைத் தலைவர் இராஜினாமா செய்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தெரிவான இவர், பதவியேற்ற ஒரு மாதத்திற்கும்...

ஈரானின் அணுவாயுதங்களை முற்றாக அழிப்போம்!

ஈரானின் அணுவாயுதங்களை முற்றாக அழிப்போம்! அந்த வல்லமை எம்மிடம் உண்டு என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு சூளுரைத்துள்ளார். ஈரானிய...

வெட்டுக்குளம் ஶ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலய மகோற்சவம்

யாழ்ப்பாணம்- அரியாலை வெட்டுக்குளம் ஶ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலய மகோற்சவம் எதிர்வரும் ஜூன் 28 ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன்...

ஈரானிலிருந்து இந்திய மாணவர்கள் 110 பேர் மீட்பு

ஈரானிலிருந்து இந்திய மாணவர்கள் 110 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அழைத்துவரப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஈரானில் இருந்து பேருந்துகள் மூலம் அர்மேனியா...

போர் தீவிரமடைந்தால் இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை

இஸ்ரேல் – ஈரான் போர் தீவிரமடைந்தால் இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். இஸ்ரேலில்...

மருந்து என்ற போர்வையில் 14 கோடிக்கு நச்சுத்திரவம் கொள்முதல்!

இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் 144 மில்லியன் ரூபாய் பெறுமதியில் மருந்து என்ற போர்வையில் நச்சுத்திரவம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை...

பன்விலை பிரதேச சபையில் வலுவிழந்த தமிழ் உறுப்பினர்கள்

நீண்டகாலமாக உறுதியான பலத்துடன் திகழ்ந்த கண்டி பன்விலை பிரதேச சபையில் வலுவிழந்த தமிழ் உறுப்பினர்கள் பற்றி கண்டி அரசியல் வட்டாரங்களில்...

ஈரான் விவகாரமாக ஜெனீவாவில் இன்று பேச்சுவார்த்தை

இஸ்ரேல் – ஈரான் விவகாரமாக ஜெனீவாவில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் வெடித்திருக்கும் போரைத் தணிப்பது குறித்து...

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025