சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் இராஜினாமா

சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் இராஜினாமா

சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் இராஜினாமா செய்துள்ளார். ஊடகப் பேச்சாளரான சிறைச்சாலைகள் ஆணையாள காமினி பி. திசாநாயக்க தனது இராஜனாமாக் கடிதத்தைப் பதில் ய ஆணையாளரிடம் கையளித்துள்ளார்.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பை சிறைச்சாலை அதிகாரிகள் தவாறகப் பயன்படுத்தி வந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிறைசாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனிய தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் காமினி திசாநாயக்க பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

எமது வட்சப் செனலில் இணையுங்கள்

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025