Day: June 3, 2025

ரகுமானுக்கு சிங்கப்பூர் ஜனாதிபதி பாராட்டு

இசையமைப்பாள் ஏ. ஆர். ரகுமானுக்கு சிங்கப்பூர் ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் இசைக் கலைஞர்களுடன் இணைந்து வேலை செய்யும் இசையமைப்பாளர்...

உள்நாட்டுப் பாலுற்பத்தியை மேம்படுத்தும் மூலோபாயம்

உள்நாட்டுப் பாலுற்பத்தியை மேம்படுத்தும் மூலோபாயம் குறித்து ஜனாதிபதி ஆராய்ந்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கமத்தொழில் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையிலான...

ஜனாதிபதி அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமர் சந்திப்பு

ஜனாதிபதி அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமர் சந்திப்பு இன்று நடைபெற்றது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான...

பொருளாதார மறுமர்ச்சிக்குப் புத்தாக்க ஆசிரியர்கள்

பொருளாதார மறுமர்ச்சிக்குப் புத்தாக்க ஆசிரியர்கள் உருவாக வேண்டும் என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். பொருளாதார சமூக, கலாசார...

அகதியாகச் சென்றவர்கள் திரும்பி வரலாம்

இந்தியாவுக்கு அகதியாகச் சென்றவர்கள் திரும்பி வரலாம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. யுத்த காலத்தில் இலங்கையில் இருந்து தப்பிச் சென்று இந்தியாவில்...

கொழும்புவிலிருந்து யாழுக்கு விமான சேவை

கொழும்புவிலிருந்து யாழுக்கு விமான சேவை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களுக்கமைவாக கொழும்புவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையினை ஆரம்பிப்பதற்கு...

மனைவியின் தலையுடன் கணவர் பொலிஸில் சரண்

துண்டிக்கப்பட்ட மனைவியின் தலையுடன் கணவர் பொலிஸில் சரண் அடைந்த திகில் சம்பவமொன்று இன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. அரச பாடசாலையில் ஆரம்பப்பிரிவு...

கெஹலியவுக்கும் அவரது மகனுக்கும் பிணை

கெஹலியவுக்கும் அவரது மகனுக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, வரது மகன் ரமித் ரம்புக்வெல்ல...

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025