Day: May 30, 2025

அபிராமி தமிழ் மொழித்தின போட்டிகள் ஒத்திவைப்பு

சீரற்ற கால நிலை காரணமாக நாளை 31.05.2025 சனிக்கிழமை அபிராமி த. ம. வித்தியாலயத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வத்தேகம...

உப்புத் தொழிற்சாலைக்குத் திப்பெனச் சென்ற அமைச்சர்

உப்புத் தொழிற்சாலைக்குத் திப்பெனச் சென்ற அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அங்கு நிலவரத்தைக் கேட்டறிந்துகொண்டார். கடற்றொழில், நீரியல், கடல் வளங்கள் அமைச்சர்...

சீரற்ற காலநிலையால் இயல்புநிலை பாதிப்பு

நாடு முழுவதும் பெய்துவரும் கடுங்காற்றுடன் கூடிய கடும் மழை, சீரற்ற காலநிலையால் இயல்புநிலை பாதிப்பு அடைந்துள்ளது. நாடளாவிய ரீதியாக மேல்,...

பலப்பிட்டியில் மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு

கடற்படையினரின் பெல் ரக கெலிகொப்டரைப் பயன்படுத்தி பலப்பிட்டியில் மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பலப்பிட்டி கடற்கரைக்கு அப்பால் கடலில்...

சந்திரன் கிராமத்தில் இந்திய வீடுகள்

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு சந்திரன் கிராமத்தில் இந்திய வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இதற்கான வைபவம் புதன்கிழமை (28) விமரிசையாக நடைபெற்றது. முல்லைத்தீவு...

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025

Copyright © All rights reserved. MATHEMURASU | CoverNews by AF themes.