பெண்களுக்கான ஆணைக்குழுவின் தலைவியாக கிறேஸ் ஆசிர்வாதம்

பெண்களுக்கான தேசிய ஆணைக்குழுவின் தலைவியாக முன்னாள் இராஜதந்திரி கிறேஸ் ஆசிர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசியலமைப்புப் பேரவையின் ஒப்புதலுடன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.