Month: October 2025

கொழும்பு நகரில் நடைபாதை குடைகளுக்கு அனுமதியில்லை
கொழும்பு நகரில் நடைபாதையில் ஒரு கடை அல்லது பாதசாரி குடை கடைக்கு இடமில்லை என்றும்,   அரசியல் அதிகாரத்தையோ அல்லது...
வடக்கு, கிழக்கில் 500 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிப்பு
2025 ஆம் ஆண்டில் இதுவரை வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த 672 ஏக்கர் அரசாங்கக் காணிகளை...
இரத்தினபுரி வரை ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு அனுமதி
களனிவெளி (கொழும்பு கோட்டை தொடக்கம் அவிசாவளை வரைக்குமான) புகையிரதப்பாதையை இரத்தினபுரி வரைக்கும் நீடிப்பதற்கான சாத்தியவளக் கற்கையை மேற்கொள்ளல் மற்றும்...
சீரற்ற காலநிலையால் 12,142 பேர் பாதிப்பு
நாட்டில் நிலவும் மோசமான காலநிலையால், 3,036 குடும்பங்களைச் சேர்ந்த 12,142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. ...
trump modi
அப்போது, ரஷ்ய – உக்ரேன் போரை நிறுத்த விரும்புவதாகவும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்து வருவதாகவும் மோடி...
நாகப்பட்டினம் கப்பல் சேவை நாளாந்தம்
நாகப்பட்டினம் கப்பல் சேவை நவம்பரில் இடைநிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக நாகை காங்கேசன்துறைக்கிடையேயான பயணிகள்...
மசாஜ் நிலையங்களை சட்டபூர்வமாக்கக் கோரிக்கை
மசாஜ் நிலையங்களை சட்டபூர்வமாக்கக் கோரிக்கை விடுத்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆயுர்வேத மசாஜ் சிகிச்சை நிலையங்களை சட்டபூர்வமாக்குவதற்கான...
லசா பாதாள உலகத்துடன் தொடர்பு; 4 பொலிஸ் குழுக்கள் விசாரணை
லசா பாதாள உலகத்துடன் தொடர்பு உள்ளவர் என்றும் 4 பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்துவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்...