கசிப்பு வியாபாரத்தை நிறுத்துமாறு ஆர்ப்பாட்டம் செய்த மக்களைப் பொலிஸார் அமைதிப்படுத்தி அனுப்பி வைத்த சம்பவமொன்று இன்று காலை இறக்குவானை...
Month: May 2025
பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானில் இனி பாதுகாப்பில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் இனி பயங்கரவாதிகளின் பாதுகாப்பான இடமாக...
பாலியல் வழக்கில் 9பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கி பொள்ளாச்சி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட பல...
தீயில் கருகி இளம்பெண் மரணம் அடைந்த சம்பவமொன்று கொட்டாவை பகுதியில் நேற்றிரவு (12) இடம்பெற்றுள்ளது. கொட்டாவை, ருக்மல்கம வீதி,...
பஸ் விபத்தை ஆராய விசேடகுழு ஒன்றை பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய நியமித்துள்ளார். பிரதிப் பொலிஸ் மாஅதிபர்...
பிரதமர் ஹரினி மருத்துவமனை விஜயம் செய்து பஸ் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரின் நலன் விசாரித்துள்ளார். ரம்பொடை,...
சிவானந்த ராஜா சிஐடியில் முறைப்பாடு: கொட்டாஞ்சேனை மாணவியை சக மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியதாகக் கூறப்படும் தனியார் கல்வி நிலைய...
கொட்டாஞ்சேனை ஆசிரியர் கட்டாய லீவில்: கொட்டாஞ்செனையில் 16 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய, கொழும்பு...
மாநிலங்களில் அவசரகால எச்சரிக்கை நவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சு மாநில அரசுகளுக்கு அறிவித்துள்ளது. இந்தப் போர்க் காலத்தில்...
ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைப்பு: இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக தற்போது இடம்பெற்றுவரும் 2025 ஆம்...
